TNUSRB MODEL TEST - 1
1. யூனியன் கார்பைடு, போபால் விஷவாயு சம்பவம் நடைபெற்ற ஆண்டு
A.டிசம்பர் 2 1980
B. டிசம்பர் 2 1982
C.டிசம்பர் 2 1984
D.டிசம்பர் 2 1986
2. இந்தியாவையும் ஸ்ரீ லங்காவையும் பிரிப்பது எது
A.தூத்துக்குடி
B.ராமேஸ்வரம்
C.பாக் நீர்ச்சந்தி
D. இவை எதுவும் இல்லை
3. அப்பர் என்று போற்றப்பட்ட திருநாவுக்கரசரால் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு தழுவிய பல்லவ மன்னன் யார்
A.விஷ்ணுகோபன்
B.சிவஸ்கந்தவர்மன்
C.முதலாம் மகேந்திரவர்மன்
D.நரசிம்மவர்மன்
4. தற்காலத் தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி எனப் புகழப்படுபவர்
A.பாரதியார்
B.பாரதிதாசன்
C.வைரமுத்து
D.முடியரசன்
5. கூட்டுறவு சங்கங்களை அறிமுகப்படுத்தியவர்
A.ரிப்பன் பிரபு
B.லிட்டன் பிரபு
C. கர்சன் பிரபு
D.மெக்காலே பிரபு
6. காமன்வீல் மற்றும் நியூ இந்தியா என்ற பத்திரிக்கையை தொடங்கியவர்
A.டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார்
B.பாரதி
C.வ உ சி
D.சிவா
7. ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமையகம் உள்ள இடம்
A.டோக்கியோ
B.டெல்லி
C.நியூயார்க். D. சிங்கப்பூர்
8. மத்திய மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்
A.இந்திரா காந்தி
B.ராஜீவ் காந்தி
C.நேரு
D.வாஜ்பாய்
9. பாபா அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்
A.தாராப்பூர்
B.மும்பை
C.கோடா
D. கல்பாக்கம்
10. கிறிஸ்துவ கம்பர் என அழைக்கப்பட்டவர்
A.வீரமாமுனிவர்
B.மறைமலை அடிகள்
C. எச் ஏ கிருட்டிணப் பிள்ளை
D.கம்பர்
11. ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்களுக்கு தேவைப்படும் வாயு
A.நைட்ரஜன்
B.கார்பன் டை ஆக்சைடு
C.ஆக்சிஜன் D.argon
12.முதல் தீர்த்தங்கரர் யார்
A.வர்த்தமானர்
B.பரமநாதன்
C.சித்தார்த்தர்
D.ரிஷபர்
13. புத்தர் திருமணம் செய்த இளவரசியின் பெயர்
A.மாயாதேவி
B.பிரஜாபதி
C.யசோதரா
D.கௌதமி
14. பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா
A.காக்கஸ்
B.எர்சினியா பெஸ்டிஸ்
C.ஸ்பைரில்லம்
D.ஈ கோலை
15. உலக சுற்றுச்சூழல் நாள்
A.ஜனவரி 5
B.மார்ச் 5
C.ஜூலை 5
D.மே 5
16. காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்
A.திரு.வி.க
B.மு.வ
C.வெ.இராமலிங்கனார்
D.விவேகானந்தர்
17. குடிப்பழக்கத்தால் பாதிக்கப்படும் பகுதி
A.நரம்பு மண்டலம்
B.இதயம்
C.நுரையீரல்
D.சிறுநீரகம்
18. மிகச்சிறந்த கம்பி ஆகவும் தகடாகவும் நீட்டக்கூடிய உலோகங்கள்
A.தங்கம் ,வெள்ளி
B.அலுமினியம், பிளாட்டினம்
C.இரும்பு ,எஃகு
D.காப்பர், அலுமினியம்
19. புற்றுநோயை குணப்படுத்த பயன்படும் ஐசோடோப்
A.கோபால்ட்
B.ஹைட்ரஜன்
C.ஆக்சிஜன். D. யுரேனியம்
20. நீரில் ஹைட்ரஜன் ஆக்சிஜன் எடை இயைபு சதவீதம்
A.1:4
B.1:8
C.1:6
D.2:1
21. சாதி களையப்பட வேண்டிய கலை என்று கூறியவர் யார்
A.தந்தை பெரியார்
B.ஜவகர்லால் நேரு
C.ராஜேந்திர பிரசாத்
D. அம்பேத்கர்
22. லென்ஸ் திறனின் எஸ்ஐ அலகு
A.மீட்டர்
B.டையாப்டர்
C.வாட்
D.கலோரி
23. மின் தேய்ப்பான் மின் அடுப்பு போன்ற மின் சூடேற்றி களில் பயன்படும் உலோகம்
A.இரும்பு
B.அலுமினியம்
C. நிக்ரோம். D. காப்பர்
24. தீண்டாமை ஒழிப்பு பற்றி கூறப்பட்டுள்ள சட்டப்பிரிவு
A.பிரிவு 14
B.பிரிவு 15
C.புவி 16
D. பிரிவு 17
25. சுங்கம் தவிர்த்த சோழன் என சிறப்பு பட்டம் பெற்ற சோழ மன்னன் யார்
A.ராஜராஜ சோழன்
B. முதலாம் ராஜேந்திரன்
C.முதலாம் குலோத்துங்கன்
D.முதலாம் பராந்தகன்
26. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் பகுதியில் மராத்திய அரசை ஏற்படுத்தியவர்
A.சிவாஜி
B. வெங்காஜி
C.இருவரும்
D.இவை அனைத்தும் தவறு
27. ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு
A.1883
B.1917
C.1938
D.1927
28. அடிமை மரபு அரசர்களில் மிகச் சிறப்பானவர்
A.நசுருதீன்
B.பால்பன்
C.அமிர்குஸ்ரு
D.கில்ஜி
29. டெல்லியில் உள்ள செங்கோட்டையைக் கட்டியவர் யார்
A.பாபர்
B.அக்பர்
C.ஜஹாங்கீர்
D.ஷாஜகான்
30. ஐநா தினம் கடைப்பிடிக்கப்படும் நாள்
A.மார்ச் 24
B.ஏப்ரல் 16
C.அக்டோபர் 24 D.டிசம்பர் 24
Answer watch on YouTube : EXAM TRENDS TAMIL
1. யூனியன் கார்பைடு, போபால் விஷவாயு சம்பவம் நடைபெற்ற ஆண்டு
A.டிசம்பர் 2 1980
B. டிசம்பர் 2 1982
C.டிசம்பர் 2 1984
D.டிசம்பர் 2 1986
2. இந்தியாவையும் ஸ்ரீ லங்காவையும் பிரிப்பது எது
A.தூத்துக்குடி
B.ராமேஸ்வரம்
C.பாக் நீர்ச்சந்தி
D. இவை எதுவும் இல்லை
3. அப்பர் என்று போற்றப்பட்ட திருநாவுக்கரசரால் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு தழுவிய பல்லவ மன்னன் யார்
A.விஷ்ணுகோபன்
B.சிவஸ்கந்தவர்மன்
C.முதலாம் மகேந்திரவர்மன்
D.நரசிம்மவர்மன்
4. தற்காலத் தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி எனப் புகழப்படுபவர்
A.பாரதியார்
B.பாரதிதாசன்
C.வைரமுத்து
D.முடியரசன்
5. கூட்டுறவு சங்கங்களை அறிமுகப்படுத்தியவர்
A.ரிப்பன் பிரபு
B.லிட்டன் பிரபு
C. கர்சன் பிரபு
D.மெக்காலே பிரபு
6. காமன்வீல் மற்றும் நியூ இந்தியா என்ற பத்திரிக்கையை தொடங்கியவர்
A.டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார்
B.பாரதி
C.வ உ சி
D.சிவா
7. ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமையகம் உள்ள இடம்
A.டோக்கியோ
B.டெல்லி
C.நியூயார்க். D. சிங்கப்பூர்
8. மத்திய மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்
A.இந்திரா காந்தி
B.ராஜீவ் காந்தி
C.நேரு
D.வாஜ்பாய்
9. பாபா அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்
A.தாராப்பூர்
B.மும்பை
C.கோடா
D. கல்பாக்கம்
10. கிறிஸ்துவ கம்பர் என அழைக்கப்பட்டவர்
A.வீரமாமுனிவர்
B.மறைமலை அடிகள்
C. எச் ஏ கிருட்டிணப் பிள்ளை
D.கம்பர்
11. ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்களுக்கு தேவைப்படும் வாயு
A.நைட்ரஜன்
B.கார்பன் டை ஆக்சைடு
C.ஆக்சிஜன் D.argon
12.முதல் தீர்த்தங்கரர் யார்
A.வர்த்தமானர்
B.பரமநாதன்
C.சித்தார்த்தர்
D.ரிஷபர்
13. புத்தர் திருமணம் செய்த இளவரசியின் பெயர்
A.மாயாதேவி
B.பிரஜாபதி
C.யசோதரா
D.கௌதமி
14. பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா
A.காக்கஸ்
B.எர்சினியா பெஸ்டிஸ்
C.ஸ்பைரில்லம்
D.ஈ கோலை
15. உலக சுற்றுச்சூழல் நாள்
A.ஜனவரி 5
B.மார்ச் 5
C.ஜூலை 5
D.மே 5
16. காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்
A.திரு.வி.க
B.மு.வ
C.வெ.இராமலிங்கனார்
D.விவேகானந்தர்
17. குடிப்பழக்கத்தால் பாதிக்கப்படும் பகுதி
A.நரம்பு மண்டலம்
B.இதயம்
C.நுரையீரல்
D.சிறுநீரகம்
18. மிகச்சிறந்த கம்பி ஆகவும் தகடாகவும் நீட்டக்கூடிய உலோகங்கள்
A.தங்கம் ,வெள்ளி
B.அலுமினியம், பிளாட்டினம்
C.இரும்பு ,எஃகு
D.காப்பர், அலுமினியம்
19. புற்றுநோயை குணப்படுத்த பயன்படும் ஐசோடோப்
A.கோபால்ட்
B.ஹைட்ரஜன்
C.ஆக்சிஜன். D. யுரேனியம்
20. நீரில் ஹைட்ரஜன் ஆக்சிஜன் எடை இயைபு சதவீதம்
A.1:4
B.1:8
C.1:6
D.2:1
21. சாதி களையப்பட வேண்டிய கலை என்று கூறியவர் யார்
A.தந்தை பெரியார்
B.ஜவகர்லால் நேரு
C.ராஜேந்திர பிரசாத்
D. அம்பேத்கர்
22. லென்ஸ் திறனின் எஸ்ஐ அலகு
A.மீட்டர்
B.டையாப்டர்
C.வாட்
D.கலோரி
23. மின் தேய்ப்பான் மின் அடுப்பு போன்ற மின் சூடேற்றி களில் பயன்படும் உலோகம்
A.இரும்பு
B.அலுமினியம்
C. நிக்ரோம். D. காப்பர்
24. தீண்டாமை ஒழிப்பு பற்றி கூறப்பட்டுள்ள சட்டப்பிரிவு
A.பிரிவு 14
B.பிரிவு 15
C.புவி 16
D. பிரிவு 17
25. சுங்கம் தவிர்த்த சோழன் என சிறப்பு பட்டம் பெற்ற சோழ மன்னன் யார்
A.ராஜராஜ சோழன்
B. முதலாம் ராஜேந்திரன்
C.முதலாம் குலோத்துங்கன்
D.முதலாம் பராந்தகன்
26. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் பகுதியில் மராத்திய அரசை ஏற்படுத்தியவர்
A.சிவாஜி
B. வெங்காஜி
C.இருவரும்
D.இவை அனைத்தும் தவறு
27. ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு
A.1883
B.1917
C.1938
D.1927
28. அடிமை மரபு அரசர்களில் மிகச் சிறப்பானவர்
A.நசுருதீன்
B.பால்பன்
C.அமிர்குஸ்ரு
D.கில்ஜி
29. டெல்லியில் உள்ள செங்கோட்டையைக் கட்டியவர் யார்
A.பாபர்
B.அக்பர்
C.ஜஹாங்கீர்
D.ஷாஜகான்
30. ஐநா தினம் கடைப்பிடிக்கப்படும் நாள்
A.மார்ச் 24
B.ஏப்ரல் 16
C.அக்டோபர் 24 D.டிசம்பர் 24
Answer watch on YouTube : EXAM TRENDS TAMIL
No comments:
Post a Comment