Thursday, 8 August 2019

பொதுதமிழ் வினா விடை -1

             MODEL EXAM - TAMIL [03/08/2019]
1. நாலடியாரின் மற்றொரு பெயர் யாது
A.நான்மணிக்கடிகை
B.நாலடி நானூறு
C. நன்னூல்
D.அற இலக்கியம்
2. நான்மணிக் கடிகையின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் கருத்துக்கள் எத்தனை
A.4
B.8
C.6
D.9
3. முதுமொழிக்காஞ்சி என்பது எத்துறைகளுள் ஒன்று
A.வஞ்சித் திணை
B. காஞ்சித்திணை
C.குறிஞ்சித்திணை
D.எவையும் இல்லை
4. இளமையை காட்டிலும் எது சிறந்தது
A.செல்வம்                             B.நோயற்ற வாழ்வு
C.எளிமை                               D.உயர்ந்த பண்பு
5. சிறுபஞ்சமூலம் என்ற நூலை இயற்றியவர் யார்
A.காரியாசான்
B.விளம்பிநாகனார்
C. நல்லாதனார்
D. கணிமேதாவியார்
6. காரியாசான் உடன் ஒன்றாக மாணாக்கராக கல்வி பயின்றவர் யார்
A.கணிமேதாவியார்
B.விளம்பி நாகனார்
C.நல்லாதனார்
D.பெருவாயில் முள்ளியார்
7. ஏலாதி நூலின் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன
A.6
B.8
C.12
D.9
8. ஏலாதி எவ்வகை பொருள்
A.மருத்துவப் பொருள்
B.அறக்கருத்து
C.வாழ்க்கை கருத்து               D.நடைமுறை கருத்து
9. கம்பர் வாழ்ந்த நூற்றாண்டு எது
A.கிபி 2 ஆம் நூற்றாண்டு
B.கிபி 12ஆம் நூற்றாண்டு
C.கிபி எட்டாம் நூற்றாண்டு
D. கிபி ஆறாம் நூற்றாண்டு
10. சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி ,திருக்கை வழக்கம் ஆகிய நூல்களை எழுதியவர் யார்
A.கம்பர்
B.அப்பர்
C. வள்ளுவர்
D.சுந்தரர்
11. எந்த நூலால் சில பாடல்களை ஜி யு போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
A.அகநானூறு
B.புறநானூறு
C.பரிபாடல்
D.கலித்தொகை
12. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை எத்தனை
A.401   
B.501
C.601                             D.318
13. குறுந்தொகையின் அடி வரையறை என்ன
A.4 - 8
B.13 - 31
C.8 - 16
D.13 - 28
14. வினையே ஆடவர்க்குயிரே என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது
A.அகநானூறு
B.குறுந்தொகை
C. புறநானூறு
D.பரிபாடல்
15. குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்த அவர் யார்
A.துரைசாமி யார்
B.உ வே சாமிநாத ஐயர்
C.கதிரேசச் செட்டியார்
D.வையாபுரிப்பிள்ளை
16. குறுந்தொகைப் பாடல்களில் எப்பொருளுக்கு  அதிக முக்கியத்துவம் இருக்கிறது
A.கருப்பொருள்                        B.உரிப்பொருள்
C. இலக்கணம்                          D.கரு

17. எட்டுத்தொகை நூல்களில் முதன்முதலாக தொகுக்கப்பட்டது எது
A.பரிபாடல்
B.குறுந்தொகை
C.அகநானூறு
D. புறநானூறு
18. வகையில் ஒன்பது அடிகள் பெற்று வரும் பாடல்கள் எவை
A.307 ,309
B.306 ,309
C.305, 307
D.309 ,304
19. பெரிய புராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை
A.4286
B.2477
C.8427
D.487




20. பிள்ளை பாதி புராணம் பாதி இதில் பிள்ளை என்று குறிப்பிடுபவர் யார்
A.திருஞானசம்பந்தர்
B.மாணிக்கவாசகர்
C.திருநாவுக்கரசர்
D. சேக்கிழார்
21. குலசேகரர் எங்கு மூன்றாவது மதிலை கட்டினார்
A.ஸ்ரீவில்லிபுத்தூர்
B.திருவரங்கம்
C.சென்னை
D.சிதம்பரம்
22. வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன
A.constantine joseph beschi
B.ஜோசப் பிங்கி பெஸ்கி
C.கால்டுவெல்
D.ஜோசப்
23. முகைதீன் ஆண்டவர் வரலாற்றுக் காப்பியம் பாடியவர் யார்
A.மஸ்தான் சாகிபு                        B.உமறுப்புலவர்
C.சேகனாப் புலவர்
D.சவ்வாதுப் புலவர்
24. சயங்கொண்டார் இன் காலம் என்ன
A.கிபி முதலாம் நூற்றாண்டில்
B.கிபி ஆறாம் நூற்றாண்டில்
C.கிபி 12ஆம் நூற்றாண்டு
D. கிபி ஏழாம் நூற்றாண்டு
25. சேரர் கப்பற்படை முழுவதையும் அழித்தவன் யார்
A.ராஜேந்திரன்
B.ராஜராஜன்
C. நெடுஞ்சேரலாதன்
D. பல்லவன்
26. மீனவர்களுக்கு இரவில் விளக்காக விளங்குவது எது
A.நிலா
B.படகு
C.தண்ணீர்
D.விடிவெள்ளி
27. களைப்பு நீங்க வேலை செய்வோர் பாடுவது
A.பழமொழிகள்
B.தொழில் பாடல்கள்
C.கதைப்பாடல்கள்
D.தாலாட்டு பாடல்கள்
28. சைவத் திருமுறைகள் எத்தனை
A.பத்து
B.இரண்டு
C.அறுபத்துமூன்று
D. 12
29. திருநாவுக்கரசர் காலம் வாழ்ந்த காலம்
A.கிபி 12ஆம் நூற்றாண்டில்
B. கிபி ஏழாம் நூற்றாண்டிலிருந்து
C.ஒன்பதாம் நூற்றாண்டு
D.கிபி ஆறாம் நூற்றாண்டில்
30. திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்
A.81 ஆண்டுகள்
B. 21 ஆண்டுகள்
C.31 ஆண்டுகள்
D.16 ஆண்டுகள்


Answer check in. YouTube: EXAM TRENDS TAMIL

No comments:

Post a Comment