MODEL EXAM - HISTORY [02/08/2019]
1. இந்தியாவில் அசோகருக்குப் பின் பரந்த நிலப்பரப்பை ஆண்ட அரசர் யார்
A.ஜலாலுதீன் கில்ஜி
B.அலாவுதீன் கில்ஜி
C.பால்பன்
D.குத்புதீன் முபாரக்
2. இந்து சமயத்தின் மார்டின் லூதர் என்று அழைக்கப்படுபவர் யார்
A.ராஜாராம் மோகன்ராய்
B.சுவாமி தயானந்த சரஸ்வதி
C. ராமகிருஷ்ண பரமஹம்சர்
D.சுவாமி விவேகானந்தர்
3. பாண்டிய மன்னர்களில் சடைய வர்மன் என்ற பட்டப் பெயருடைய மன்னன்
A.கடுங்கோன்
B. மாறவர்மன் அவனி சூளாமணி
C. சடையவர்மன்
D.செழியன் சேந்தன்
4. காஜீராஹோவில் உள்ள மிக பிரம்மாண்டமான கோயிலை கட்டியவர்கள்
A.குப்தர்கள்
B.பல்லவர்கள்
C.சோழர்கள்
D. சந்தேலர்கள்
5. ஹர்ஷர் காலத்தில் நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியவர் யார்
A.ஹரிதத்தர்
B. தர்மபாலர்
C. ஜெயசேனர்
D.கோவிந்தர்
6. குப்தர்கள் காலத்தில் உபகரிகா என்ற வரி யாரிடமிருந்து பெறப்பட்டது
A.நிலம் வைத்திருப்போர்
B.குத்தகைக்கு பயிரிடுவோர்
C. வியாபாரம் செய்பவர்
D. இவை எதுவும் இல்லை
7. குப்தர் காலத்தில் அமைக்கப்பட்ட கிராமசபையின் பெயர்
A.கிராமிக்கா
B. அவஸ்திகா
C.பஞ்சமண்டலா
D. நகர ரட்சகர்
8. சமண சமயத்தில் வெள்ளை ஆடையை அணிந்து அவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
A.திகம்பரர்கள்
B. கங்கர்கள்
C.ஸ்வேதம்பரர்கள்
D. கடம்பர்கள்
9. நான்காவது புத்த சமய மாநாடு யார் தலைமையில் எங்கு நடந்தது
A.வசு மித்திரர்
B.அஸ்வகோசர்
C.காஷ்மீர்
D.கனிஷ்கர்
10. புத்தர் தமது முதல் சொற்பொழிவை மக்கள் முன் எடுத்து ரைத்த இடம் எது
A.கபிலவஸ்து. B. குஷி நகரம்
C.சாரநாத் D.உதயகிரி
11. மௌரியர் காலத்தில் சிறப்புற்று விளங்கிய பல்கலைக்கழகம் எது
A.தட்சசீலம்
B.நாளந்தா பல்கலைக்கழகம்
C.ஆக்ஸ்போர்ட்
D.கேம்பிரிட்ஜ்
12. அலெக்ஸாண்டரின் படை தளபதி செல்யூகஸ் நிகேடரை சந்திரகுப்த மவுரியர் எந்த ஆண்டு தோற்கடித்தார்
A.கிமு 300
B.கி 305
C.கிமு 310
D.கிமு 315
13. நெய்தல் நில மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
A.பரதவர் அல்லது மீனவர்
B.குறவர்
C.ஆயர்
D.வேளாளர்
14. ஆரியர்கள் வட இந்தியாவில் குடியேறிய பகுதிக்குப் பெயர்
A.சப்த சிந்து
B.ஆரியவர்த்தம்
C.குஜராத். D. பஞ்சாப்
15. இறந்தவர்களின் நகரம் என அழைக்கப்படும் இடம்
A.மொகஞ்சதாரோ
B.ஹரப்பா
C.குஜராத்
D.நேபாளம்
16. யுவான் சுவாங் எழுதிய நூலின் பெயர்
A.சியூக்கி
B. ஹர்ஷ சரிதம்
C. ரத்தினாவளி
D. நாகானந்தா
17. பல்லவர்கள் யாருடைய ஆட்சியை வீழ்த்தி விட்டு பல்லவ ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தினார்
A.சேரர்
B.சோழர்
C. பாண்டியர்
D.களப்பிரர்கள்
18. மாமல்லன் என்ற சிறப்புக்குரிய பல்லவ மன்னன்
A.முதலாம் மகேந்திரவர்மன்
B. சிம்மவிஷ்ணு
C.முதலாம் பரமேஸ்வரன். D. முதலாம் நரசிம்மவர்மன்
19. பல்லவர்கள் காலத்தில் மண்டலத்தின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டவர்கள் யார்
A.அமைச்சர்கள்
B.இளவரசர்கள்
C.நாடார்கள்
D. கிராம குழுவினர்கள்
20. பாண்டியர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டு
A.திருப்பரங்குன்றம்
B.மாமல்லபுரம்
C. பல்லாவரம்
D. மாமண்டூர்
21. மும்முடிச்சோழன் அருள்மொழி ராஜகேசரி போன்ற பட்டங்களைப் பெற்ற சோழ மன்னன் யார்
A.விஜயாலயன்
B. முதலாம் பராந்தகன்
C.முதலாம் ராஜராஜ சோழன்
D. முதலாம் ராஜேந்திரன்
22. கங்கையில் இருந்து தஞ்சைக்குத் தண்ணீர் கொண்டு வந்த சோழ மன்னன் யார்
A.ராஜராஜ சோழன்
B.முதலாம் ராஜேந்திரன்
C.முதலாம் குலோத்துங்கன்
D.முதலாம் பராந்தகன்
23. சோழர் காலத்தில் நாடுகளின் தலைவர்கள் எப்படி அழைக்கப்பட்டனர்
A.general
B. மந்திரிகள்
C. நாட்டார்கள்
D. கிராம சபா
24. சோழர்கள் காலத்தில் ஜாதிகள் வலங்கை இடங்கை என பிரிக்கப்பட்டது எந்த மன்னனின் ஆட்சிக்காலத்தில்
A.கரிகாலன்
B.முதலாம் ராஜராஜன்
C.மூன்றாம் குலோத்துங்கன்
D.முதலாம் பராந்தகன்
25. பிராமணர் அல்லாதோர் காண தனி விடுதியைச் சென்னையில் நடத்தியவர் யார்
A.தியாகராய செட்டி
B.சுப்பராயலு
C.டி எம் நாயர்
D.c நடேசன்
26. வேலூர் கலகத்தை அடக்கிய ஆங்கிலேயர் யார்
A.கர்னல் கில்லெஸ்பி
B.சர் அயர் கூட்
C.வெல்லெஸ்லி
D.கிளைவ்
27. பெரியார் அணை கட்டப்பட்ட ஆண்டு
A.1897
B.1887
C.1877
D.1867
28. தமிழ் நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு கட்டப்பட்ட மிகப்பெரிய அணை எது
A.பெரியார் அணை
B.மேட்டூர் அணை
C.பாலாறு அணை D.சேத்தியாத்தோப்பு அணை
29. மேட்டூர் அணை கட்டப்பட்ட ஆண்டு
A.1920
B. 1930
C. 1934
D.1925
30. 1757 இல் வங்காளத்தை ஆட்சி செய்தவர் யார்
A.மீர் ஜாபர்
B.மீர் காசிம்
C.ஷீஜாஉத்-தௌலா
D.சிராஜ்-உத்-தௌலா
விடை காண - EXAM TRENDS TAMIL YOUTUBE CHANNEL
1. இந்தியாவில் அசோகருக்குப் பின் பரந்த நிலப்பரப்பை ஆண்ட அரசர் யார்
A.ஜலாலுதீன் கில்ஜி
B.அலாவுதீன் கில்ஜி
C.பால்பன்
D.குத்புதீன் முபாரக்
2. இந்து சமயத்தின் மார்டின் லூதர் என்று அழைக்கப்படுபவர் யார்
A.ராஜாராம் மோகன்ராய்
B.சுவாமி தயானந்த சரஸ்வதி
C. ராமகிருஷ்ண பரமஹம்சர்
D.சுவாமி விவேகானந்தர்
3. பாண்டிய மன்னர்களில் சடைய வர்மன் என்ற பட்டப் பெயருடைய மன்னன்
A.கடுங்கோன்
B. மாறவர்மன் அவனி சூளாமணி
C. சடையவர்மன்
D.செழியன் சேந்தன்
4. காஜீராஹோவில் உள்ள மிக பிரம்மாண்டமான கோயிலை கட்டியவர்கள்
A.குப்தர்கள்
B.பல்லவர்கள்
C.சோழர்கள்
D. சந்தேலர்கள்
5. ஹர்ஷர் காலத்தில் நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியவர் யார்
A.ஹரிதத்தர்
B. தர்மபாலர்
C. ஜெயசேனர்
D.கோவிந்தர்
6. குப்தர்கள் காலத்தில் உபகரிகா என்ற வரி யாரிடமிருந்து பெறப்பட்டது
A.நிலம் வைத்திருப்போர்
B.குத்தகைக்கு பயிரிடுவோர்
C. வியாபாரம் செய்பவர்
D. இவை எதுவும் இல்லை
7. குப்தர் காலத்தில் அமைக்கப்பட்ட கிராமசபையின் பெயர்
A.கிராமிக்கா
B. அவஸ்திகா
C.பஞ்சமண்டலா
D. நகர ரட்சகர்
8. சமண சமயத்தில் வெள்ளை ஆடையை அணிந்து அவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
A.திகம்பரர்கள்
B. கங்கர்கள்
C.ஸ்வேதம்பரர்கள்
D. கடம்பர்கள்
9. நான்காவது புத்த சமய மாநாடு யார் தலைமையில் எங்கு நடந்தது
A.வசு மித்திரர்
B.அஸ்வகோசர்
C.காஷ்மீர்
D.கனிஷ்கர்
10. புத்தர் தமது முதல் சொற்பொழிவை மக்கள் முன் எடுத்து ரைத்த இடம் எது
A.கபிலவஸ்து. B. குஷி நகரம்
C.சாரநாத் D.உதயகிரி
11. மௌரியர் காலத்தில் சிறப்புற்று விளங்கிய பல்கலைக்கழகம் எது
A.தட்சசீலம்
B.நாளந்தா பல்கலைக்கழகம்
C.ஆக்ஸ்போர்ட்
D.கேம்பிரிட்ஜ்
12. அலெக்ஸாண்டரின் படை தளபதி செல்யூகஸ் நிகேடரை சந்திரகுப்த மவுரியர் எந்த ஆண்டு தோற்கடித்தார்
A.கிமு 300
B.கி 305
C.கிமு 310
D.கிமு 315
13. நெய்தல் நில மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
A.பரதவர் அல்லது மீனவர்
B.குறவர்
C.ஆயர்
D.வேளாளர்
14. ஆரியர்கள் வட இந்தியாவில் குடியேறிய பகுதிக்குப் பெயர்
A.சப்த சிந்து
B.ஆரியவர்த்தம்
C.குஜராத். D. பஞ்சாப்
15. இறந்தவர்களின் நகரம் என அழைக்கப்படும் இடம்
A.மொகஞ்சதாரோ
B.ஹரப்பா
C.குஜராத்
D.நேபாளம்
16. யுவான் சுவாங் எழுதிய நூலின் பெயர்
A.சியூக்கி
B. ஹர்ஷ சரிதம்
C. ரத்தினாவளி
D. நாகானந்தா
17. பல்லவர்கள் யாருடைய ஆட்சியை வீழ்த்தி விட்டு பல்லவ ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தினார்
A.சேரர்
B.சோழர்
C. பாண்டியர்
D.களப்பிரர்கள்
18. மாமல்லன் என்ற சிறப்புக்குரிய பல்லவ மன்னன்
A.முதலாம் மகேந்திரவர்மன்
B. சிம்மவிஷ்ணு
C.முதலாம் பரமேஸ்வரன். D. முதலாம் நரசிம்மவர்மன்
19. பல்லவர்கள் காலத்தில் மண்டலத்தின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டவர்கள் யார்
A.அமைச்சர்கள்
B.இளவரசர்கள்
C.நாடார்கள்
D. கிராம குழுவினர்கள்
20. பாண்டியர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டு
A.திருப்பரங்குன்றம்
B.மாமல்லபுரம்
C. பல்லாவரம்
D. மாமண்டூர்
21. மும்முடிச்சோழன் அருள்மொழி ராஜகேசரி போன்ற பட்டங்களைப் பெற்ற சோழ மன்னன் யார்
A.விஜயாலயன்
B. முதலாம் பராந்தகன்
C.முதலாம் ராஜராஜ சோழன்
D. முதலாம் ராஜேந்திரன்
22. கங்கையில் இருந்து தஞ்சைக்குத் தண்ணீர் கொண்டு வந்த சோழ மன்னன் யார்
A.ராஜராஜ சோழன்
B.முதலாம் ராஜேந்திரன்
C.முதலாம் குலோத்துங்கன்
D.முதலாம் பராந்தகன்
23. சோழர் காலத்தில் நாடுகளின் தலைவர்கள் எப்படி அழைக்கப்பட்டனர்
A.general
B. மந்திரிகள்
C. நாட்டார்கள்
D. கிராம சபா
24. சோழர்கள் காலத்தில் ஜாதிகள் வலங்கை இடங்கை என பிரிக்கப்பட்டது எந்த மன்னனின் ஆட்சிக்காலத்தில்
A.கரிகாலன்
B.முதலாம் ராஜராஜன்
C.மூன்றாம் குலோத்துங்கன்
D.முதலாம் பராந்தகன்
25. பிராமணர் அல்லாதோர் காண தனி விடுதியைச் சென்னையில் நடத்தியவர் யார்
A.தியாகராய செட்டி
B.சுப்பராயலு
C.டி எம் நாயர்
D.c நடேசன்
26. வேலூர் கலகத்தை அடக்கிய ஆங்கிலேயர் யார்
A.கர்னல் கில்லெஸ்பி
B.சர் அயர் கூட்
C.வெல்லெஸ்லி
D.கிளைவ்
27. பெரியார் அணை கட்டப்பட்ட ஆண்டு
A.1897
B.1887
C.1877
D.1867
28. தமிழ் நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு கட்டப்பட்ட மிகப்பெரிய அணை எது
A.பெரியார் அணை
B.மேட்டூர் அணை
C.பாலாறு அணை D.சேத்தியாத்தோப்பு அணை
29. மேட்டூர் அணை கட்டப்பட்ட ஆண்டு
A.1920
B. 1930
C. 1934
D.1925
30. 1757 இல் வங்காளத்தை ஆட்சி செய்தவர் யார்
A.மீர் ஜாபர்
B.மீர் காசிம்
C.ஷீஜாஉத்-தௌலா
D.சிராஜ்-உத்-தௌலா
விடை காண - EXAM TRENDS TAMIL YOUTUBE CHANNEL
No comments:
Post a Comment