SUPER TRICK - 4
தமிழ் அறிஞர்களின் சிறப்பு பெயர்கள்
1. பாட்டுக்கொரு புலவன் என்று அழைக்கப்பட்டவர் யார்
A.பாரதியார்
B.பாரதிதாசன்
C. கண்ணதாசன்
D.வாணிதாசன்
2. முத்தமிழ் காவலர் என அழைக்கப்பட்டவர் யார்
A.கி ஆ பெ விசுவநாதன்
B.அறிஞர் அண்ணா
C.கலைஞர் கருணாநிதி
D.மு.வ.
3. தண்டமிழ் ஆசான் எனும் புகழ் மொழிக்கு உரியவர் யார்
A.இளங்கோவடிகள்
B.திருத்தக்கத்தேவர்
C.நாதகுத்தனார்
D.சீத்தலைச் சாத்தனார்
4. மங்கை வேந்தர் என்று அழைக்கப்பட்டவர்
A.நம்மாழ்வார்
B.பேயாழ்வார்
C.திருமங்கையாழ்வார்
D.திருப்பாணாழ்வார்
5. உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர்
A.கதிரேசன் செட்டியார்
B.மறைமலை அடிகள்
C.வையாபுரிப்பிள்ளை
D.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார்
6. அழகிய மணவாளதாசர் என அழைக்கப்படுபவர் யார்
A.நல்லாப்பிள்ளை
B.தாயுமானவர்
C.படிக்காசுப்புலவர்
D.பிள்ளை பெருமாள் ஐயங்கார்
7. கிறிஸ்துவ கம்பர் என அழைக்கப்பட்டவர் யார்
A.வீரமாமுனிவர்
B.மறைமலை அடிகள்
C.எச். ஏ கிருட்டிணப் பிள்ளை
D.கம்பர்
8. குழந்தைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்
A.அழ வள்ளியப்பா
B.கண்ணதாசன்
C.தேசிகவிநாயகம்பிள்ளை
D.பாரதியார்
9. புதுநெறி கண்ட புலவர் என போற்றப்படுபவர்
A.ராமலிங்க அடிகளார்
B. தாயுமானவர்
C. திருவிக
D. கவிமணி
10. உவமை கவிஞர் என அழைக்கப்பட்டவர்
A.சுரதா
B.சந்திரசேகர்
C.பாரதியார்
D.பாரதி
11. தமிழ் நாடகத் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்
A.பம்மல் சம்பந்தனார்
B. சங்கரதாஸ் சுவாமிகள்
C.பரிதிமாற் கலைஞர்
D.டீக்கா சண்முகனார்
12. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என புகழப்படும் கவிஞர் யார்
A.பாரதிதாசன்
B. கண்ணதாசன்
C.சுப்புரத்தினதாசன்
D. வாணிதாசன்
13. இந்திய நூலக தந்தை எனப் போற்றப்படுபவர்
A.உ வே சாமிநாத ஐயர்
B.மாயூரம் வேதநாயகம் பிள்ளை
C.சீர்காழி சீ.ரா. அரங்கநாதன்
D.தஞ்சைவாணன்
14. இந்தியாவின் பெப்பிசு என அழைக்கப்படுபவர்
A.அறிஞர் அண்ணா
B.ஜவஹர்லால் நேரு
C.மு வரதராசனார்
D.ஆனந்தரங்கர்
15. கௌட நெறி புலவர் என அழைக்கப்படுபவர்
A.ஒட்டக்கூத்தர்
B.காளமேகம்
C.எல்லப்ப நாவலர். D. எவரும் இல்லை
16. குறுமுனி என்று சிறப்பு பெயர் பெற்றவர்
A.திருமூலர்
B.அகத்தியர்
C. வள்ளுவர்
D.புத்தர்
17. தொண்டர் சீர் பரவுவார் என்று அழைக்கப்படுபவர் யார்
A.கம்பர்
B.சேக்கிழார்
C.ராமலிங்க அடிகள்
D. சுந்தரர்
18. உச்சிமேற்புலவர் என்ற சிறப்புக்குரியவர்
A.ஓதலாந்தையார்
B. நச்சினார்க்கினியர்
C. நக்கண்ணையார்
D.அவ்வையார்
19. தமிழ் வியாசர் என வழங்கப்படும் சான்றோர் யார்
A.சேரமான் பெருமாள் நாயனார்
B.நாற்கவிராசநம்பி
C.சேந்தனார்
D.நம்பியாண்டார் நம்பி
20. 'மக்கள் கவிஞர்' என்று அழைக்கப்பட்டவர் யார்
A.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
B.கண்ணதாசன்
C.கொத்தமங்கலம் சுப்பு
D.வாணிதாசன்
21. 'மொழி ஞாயிறு' என்று அழைக்கப்படுபவர் யார்
A.தேவநேயப் பாவாணர்
B.பெருஞ்சித்திரனார்
C.தெ.பொ.மீ
D.கால்டுவெல்
22. தெய்வப்புலவர் எனப்படுபவர்
A.அவ்வையார்
B.அகத்தியர்
C.திருவள்ளுவர்
D.நக்கீரர்
23. குன்றக்குடி அடிகளார் ஆல் கவியரசு என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது
A.வைரமுத்து
B.கண்ணதாசன்
C.வாணிதாசன் D.முடியரசன்
24. சிறந்த படிமக் கவிஞர் என பாராட்டப்படுபவர்
A.mayan
B.தேவதேவன்
C.பிரமிள்
D.வைத்தீஸ்வரன்
25. தமிழ்நாட்டின் சுதேசி இயக்க தந்தை என அழைக்கப்படுபவர்
A.ராஜகோபாலச்சாரியார்
B.சுப்பிரமணிய சிவா
C.வ.உ.சிதம்பரம் பிள்ளை
D.சத்தியமூர்த்தி
26. இயற்கை கவிதை தத்துவ அறிஞர் என அழைக்கப்படுபவர்
A.ஸ்ரீ அரவிந்தர்
B.பாரதியார்
C.தாகூர்
D.சுப்பிரமணிய சிவம்
27. புரட்சித் துறவி என அழைக்கப்படுபவர்
A.இளங்கோவடிகள்
B.மணிமேகலை
C.விவேகானந்தர் D.ராமலிங்கம்
28. மாமேதை என இந்திய சட்டத்துறையில் அழைக்கப்பெற்றவர்
A.காந்தியடிகள்
B.நேரு
C.அம்பேத்கர்
D.ராஜாஜி
29. சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்
A.புலமைப்பித்தன்
B.புதுமைப்பித்தன்
C.ஜெயகாந்தன்
D.கல்கி
30. சிறுகதையின் மன்னன் என்று அழைக்கப்படுபவர்
A.புதுமைப்பித்தன்
B.புலமைப்பித்தன்
C. ஜெயகாந்தன்
D.கல்கி
31. இலக்கிய உலகம் இவரை தமிழ் உரைநடையின் தந்தை என போற்றுகின்றது
A.இளம்பூரணர்
B.வீரமாமுனிவர்
C.மறைமலை அடிகள் D.பரிமேலழகர்
32. நாடக உலகின் இமயமலை யார்
A.பரிதிமாற்கலைஞர்
B. கந்தசாமி
C.பம்மல் சம்பந்த முதலியார்
D.சங்கரதாஸ் சுவாமிகள்
33. மதுரகவி என அழைக்கப்பட்டவர் யார்
A.தில்லையாடி வள்ளியம்மை
B. மதுரை கூடலூர் கிழார்
C.கணியன் பூங்குன்றனார்
D.பாஸ்கரதாஸ்
34. தமிழ்தென்றல் என அழைக்கப்படுபவர்
A.நல்லாதனார்
B.பாரதியார்
C.திருவிக
D.பாரதிதாசன்
35. மாதானுபங்கி என பெயர் உடையவர் யார்
A.திருமங்கையாழ்வார்
B.நக்கீரர்
C.திருவள்ளுவர்
D.பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
36. பாவேந்தர் என அழைக்கப்படுபவர்
A.பாரதியார்
B.பாரதிதாசன்
C. சுப்புரத்தினதாசன்
D.பாரதிதாசன்
37. கவிதை கோமகன் என்று போற்றப்படுபவர் யார்
A.அழ வள்ளியப்பா
B.கல்லை ஆ துரை
C.திரு வி கல்யாண சுந்தரனார்
D. கம்பர்
38. செந்நாப்போதர் பொய்யில் புலவர் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் அவர்
A.அவ்வையார்
B.கபிலர்
C.திருவள்ளுவர்
D.பாரதியார்
39. அண்ணாமலை கவிராஜன் எனப்படுபவர் யார்
A.அண்ணாமலைச் செட்டியார்
B.சின்ன அண்ணாமலை
C.அண்ணாமலை ரெட்டியார் D.அழ வள்ளியப்பா
40. பாவலரேறு என்று அழைக்கப்படுபவர் யார்
A.புலவர் குழந்தை
B. பெருந்தேவனார்
C.பெருஞ்சித்திரனார்
D.வாணிதாசன்
41. சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்
A.ரா பி சேதுப்பிள்ளை
B.ஆளுடைய பிள்ளை
C.காசு பிள்ளை
D.பிள்ளைப்பெருமாள்
42. அங்கயற்கண்ணி என்று அழைக்கப்படுபவர்
A.காமாட்சி
B.ஆண்டாள்
C.மீனாட்சி
D.விசாலாட்சி
43. கல்வியில் பெரியவன் என்று போற்றப்படுபவர்
A.திருவள்ளுவர்
B.இளங்கோவடிகள்
C. கம்பர்
D.ஒட்டக்கூத்தர்
44. அப்பரடிகள் என்று அழைக்கப்படுபவர்
A.சுந்தரர்
B.மாணிக்கவாசகர்
C.நம்மாழ்வார்
D.திருநாவுக்கரசர்
45. கவிமணி என்ற சொல்லால் போற்றப்படும் சான்றோர் யார்
A.வேதநாயகம் பிள்ளை
B.தேசிக விநாயகம் பிள்ளை
C.ராமலிங்கம் பிள்ளை
D.முடியரசன்
46. தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுபவர்
A.உ வே சா
B.மா பொ சி
C.டி கே சி
D.கி ஆ பெ விசுவநாதம்
47. இரட்டைப் புலவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்
A.பாரதி பாரதிதாசன்
B.கபிலர் பரணர்
C.இளஞ்சூரியர் முசூரியர்
D.சாத்தனார் இளங்கோவடிகள்
48. மதுரைக் கூலவாணிகன் என்று அழைக்கப்படுபவர்
A.சீத்தலைச்சாத்தனார்
B.மதுரைக் கணக்காயர்
C.இளங்கோவடிகள்
D. கபிலர்
49. புரட்சிக்கவிஞர் என்ன குறிப்பிடப்படுபவர்
A.கம்பதாசன்
B.கண்ணதாசன்
C.வாணிதாசன்
D.பாரதிதாசன்
50. தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் யார்
A.சங்கரதாஸ் சுவாமிகள்
B. பம்மல் சம்பந்தனார்
C.பரிதிமாற்கலைஞர்
D.கந்தசாமி
விடைகள் : EXAM TRENDS TAMIL
YOUTUBE CHANNEL
தமிழ் அறிஞர்களின் சிறப்பு பெயர்கள்
1. பாட்டுக்கொரு புலவன் என்று அழைக்கப்பட்டவர் யார்
A.பாரதியார்
B.பாரதிதாசன்
C. கண்ணதாசன்
D.வாணிதாசன்
2. முத்தமிழ் காவலர் என அழைக்கப்பட்டவர் யார்
A.கி ஆ பெ விசுவநாதன்
B.அறிஞர் அண்ணா
C.கலைஞர் கருணாநிதி
D.மு.வ.
3. தண்டமிழ் ஆசான் எனும் புகழ் மொழிக்கு உரியவர் யார்
A.இளங்கோவடிகள்
B.திருத்தக்கத்தேவர்
C.நாதகுத்தனார்
D.சீத்தலைச் சாத்தனார்
4. மங்கை வேந்தர் என்று அழைக்கப்பட்டவர்
A.நம்மாழ்வார்
B.பேயாழ்வார்
C.திருமங்கையாழ்வார்
D.திருப்பாணாழ்வார்
5. உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர்
A.கதிரேசன் செட்டியார்
B.மறைமலை அடிகள்
C.வையாபுரிப்பிள்ளை
D.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார்
6. அழகிய மணவாளதாசர் என அழைக்கப்படுபவர் யார்
A.நல்லாப்பிள்ளை
B.தாயுமானவர்
C.படிக்காசுப்புலவர்
D.பிள்ளை பெருமாள் ஐயங்கார்
7. கிறிஸ்துவ கம்பர் என அழைக்கப்பட்டவர் யார்
A.வீரமாமுனிவர்
B.மறைமலை அடிகள்
C.எச். ஏ கிருட்டிணப் பிள்ளை
D.கம்பர்
8. குழந்தைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்
A.அழ வள்ளியப்பா
B.கண்ணதாசன்
C.தேசிகவிநாயகம்பிள்ளை
D.பாரதியார்
9. புதுநெறி கண்ட புலவர் என போற்றப்படுபவர்
A.ராமலிங்க அடிகளார்
B. தாயுமானவர்
C. திருவிக
D. கவிமணி
10. உவமை கவிஞர் என அழைக்கப்பட்டவர்
A.சுரதா
B.சந்திரசேகர்
C.பாரதியார்
D.பாரதி
11. தமிழ் நாடகத் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்
A.பம்மல் சம்பந்தனார்
B. சங்கரதாஸ் சுவாமிகள்
C.பரிதிமாற் கலைஞர்
D.டீக்கா சண்முகனார்
12. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என புகழப்படும் கவிஞர் யார்
A.பாரதிதாசன்
B. கண்ணதாசன்
C.சுப்புரத்தினதாசன்
D. வாணிதாசன்
13. இந்திய நூலக தந்தை எனப் போற்றப்படுபவர்
A.உ வே சாமிநாத ஐயர்
B.மாயூரம் வேதநாயகம் பிள்ளை
C.சீர்காழி சீ.ரா. அரங்கநாதன்
D.தஞ்சைவாணன்
14. இந்தியாவின் பெப்பிசு என அழைக்கப்படுபவர்
A.அறிஞர் அண்ணா
B.ஜவஹர்லால் நேரு
C.மு வரதராசனார்
D.ஆனந்தரங்கர்
15. கௌட நெறி புலவர் என அழைக்கப்படுபவர்
A.ஒட்டக்கூத்தர்
B.காளமேகம்
C.எல்லப்ப நாவலர். D. எவரும் இல்லை
16. குறுமுனி என்று சிறப்பு பெயர் பெற்றவர்
A.திருமூலர்
B.அகத்தியர்
C. வள்ளுவர்
D.புத்தர்
17. தொண்டர் சீர் பரவுவார் என்று அழைக்கப்படுபவர் யார்
A.கம்பர்
B.சேக்கிழார்
C.ராமலிங்க அடிகள்
D. சுந்தரர்
18. உச்சிமேற்புலவர் என்ற சிறப்புக்குரியவர்
A.ஓதலாந்தையார்
B. நச்சினார்க்கினியர்
C. நக்கண்ணையார்
D.அவ்வையார்
19. தமிழ் வியாசர் என வழங்கப்படும் சான்றோர் யார்
A.சேரமான் பெருமாள் நாயனார்
B.நாற்கவிராசநம்பி
C.சேந்தனார்
D.நம்பியாண்டார் நம்பி
20. 'மக்கள் கவிஞர்' என்று அழைக்கப்பட்டவர் யார்
A.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
B.கண்ணதாசன்
C.கொத்தமங்கலம் சுப்பு
D.வாணிதாசன்
21. 'மொழி ஞாயிறு' என்று அழைக்கப்படுபவர் யார்
A.தேவநேயப் பாவாணர்
B.பெருஞ்சித்திரனார்
C.தெ.பொ.மீ
D.கால்டுவெல்
22. தெய்வப்புலவர் எனப்படுபவர்
A.அவ்வையார்
B.அகத்தியர்
C.திருவள்ளுவர்
D.நக்கீரர்
23. குன்றக்குடி அடிகளார் ஆல் கவியரசு என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது
A.வைரமுத்து
B.கண்ணதாசன்
C.வாணிதாசன் D.முடியரசன்
24. சிறந்த படிமக் கவிஞர் என பாராட்டப்படுபவர்
A.mayan
B.தேவதேவன்
C.பிரமிள்
D.வைத்தீஸ்வரன்
25. தமிழ்நாட்டின் சுதேசி இயக்க தந்தை என அழைக்கப்படுபவர்
A.ராஜகோபாலச்சாரியார்
B.சுப்பிரமணிய சிவா
C.வ.உ.சிதம்பரம் பிள்ளை
D.சத்தியமூர்த்தி
26. இயற்கை கவிதை தத்துவ அறிஞர் என அழைக்கப்படுபவர்
A.ஸ்ரீ அரவிந்தர்
B.பாரதியார்
C.தாகூர்
D.சுப்பிரமணிய சிவம்
27. புரட்சித் துறவி என அழைக்கப்படுபவர்
A.இளங்கோவடிகள்
B.மணிமேகலை
C.விவேகானந்தர் D.ராமலிங்கம்
28. மாமேதை என இந்திய சட்டத்துறையில் அழைக்கப்பெற்றவர்
A.காந்தியடிகள்
B.நேரு
C.அம்பேத்கர்
D.ராஜாஜி
29. சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்
A.புலமைப்பித்தன்
B.புதுமைப்பித்தன்
C.ஜெயகாந்தன்
D.கல்கி
30. சிறுகதையின் மன்னன் என்று அழைக்கப்படுபவர்
A.புதுமைப்பித்தன்
B.புலமைப்பித்தன்
C. ஜெயகாந்தன்
D.கல்கி
31. இலக்கிய உலகம் இவரை தமிழ் உரைநடையின் தந்தை என போற்றுகின்றது
A.இளம்பூரணர்
B.வீரமாமுனிவர்
C.மறைமலை அடிகள் D.பரிமேலழகர்
32. நாடக உலகின் இமயமலை யார்
A.பரிதிமாற்கலைஞர்
B. கந்தசாமி
C.பம்மல் சம்பந்த முதலியார்
D.சங்கரதாஸ் சுவாமிகள்
33. மதுரகவி என அழைக்கப்பட்டவர் யார்
A.தில்லையாடி வள்ளியம்மை
B. மதுரை கூடலூர் கிழார்
C.கணியன் பூங்குன்றனார்
D.பாஸ்கரதாஸ்
34. தமிழ்தென்றல் என அழைக்கப்படுபவர்
A.நல்லாதனார்
B.பாரதியார்
C.திருவிக
D.பாரதிதாசன்
35. மாதானுபங்கி என பெயர் உடையவர் யார்
A.திருமங்கையாழ்வார்
B.நக்கீரர்
C.திருவள்ளுவர்
D.பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
36. பாவேந்தர் என அழைக்கப்படுபவர்
A.பாரதியார்
B.பாரதிதாசன்
C. சுப்புரத்தினதாசன்
D.பாரதிதாசன்
37. கவிதை கோமகன் என்று போற்றப்படுபவர் யார்
A.அழ வள்ளியப்பா
B.கல்லை ஆ துரை
C.திரு வி கல்யாண சுந்தரனார்
D. கம்பர்
38. செந்நாப்போதர் பொய்யில் புலவர் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் அவர்
A.அவ்வையார்
B.கபிலர்
C.திருவள்ளுவர்
D.பாரதியார்
39. அண்ணாமலை கவிராஜன் எனப்படுபவர் யார்
A.அண்ணாமலைச் செட்டியார்
B.சின்ன அண்ணாமலை
C.அண்ணாமலை ரெட்டியார் D.அழ வள்ளியப்பா
40. பாவலரேறு என்று அழைக்கப்படுபவர் யார்
A.புலவர் குழந்தை
B. பெருந்தேவனார்
C.பெருஞ்சித்திரனார்
D.வாணிதாசன்
41. சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்
A.ரா பி சேதுப்பிள்ளை
B.ஆளுடைய பிள்ளை
C.காசு பிள்ளை
D.பிள்ளைப்பெருமாள்
42. அங்கயற்கண்ணி என்று அழைக்கப்படுபவர்
A.காமாட்சி
B.ஆண்டாள்
C.மீனாட்சி
D.விசாலாட்சி
43. கல்வியில் பெரியவன் என்று போற்றப்படுபவர்
A.திருவள்ளுவர்
B.இளங்கோவடிகள்
C. கம்பர்
D.ஒட்டக்கூத்தர்
44. அப்பரடிகள் என்று அழைக்கப்படுபவர்
A.சுந்தரர்
B.மாணிக்கவாசகர்
C.நம்மாழ்வார்
D.திருநாவுக்கரசர்
45. கவிமணி என்ற சொல்லால் போற்றப்படும் சான்றோர் யார்
A.வேதநாயகம் பிள்ளை
B.தேசிக விநாயகம் பிள்ளை
C.ராமலிங்கம் பிள்ளை
D.முடியரசன்
46. தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுபவர்
A.உ வே சா
B.மா பொ சி
C.டி கே சி
D.கி ஆ பெ விசுவநாதம்
47. இரட்டைப் புலவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்
A.பாரதி பாரதிதாசன்
B.கபிலர் பரணர்
C.இளஞ்சூரியர் முசூரியர்
D.சாத்தனார் இளங்கோவடிகள்
48. மதுரைக் கூலவாணிகன் என்று அழைக்கப்படுபவர்
A.சீத்தலைச்சாத்தனார்
B.மதுரைக் கணக்காயர்
C.இளங்கோவடிகள்
D. கபிலர்
49. புரட்சிக்கவிஞர் என்ன குறிப்பிடப்படுபவர்
A.கம்பதாசன்
B.கண்ணதாசன்
C.வாணிதாசன்
D.பாரதிதாசன்
50. தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் யார்
A.சங்கரதாஸ் சுவாமிகள்
B. பம்மல் சம்பந்தனார்
C.பரிதிமாற்கலைஞர்
D.கந்தசாமி
விடைகள் : EXAM TRENDS TAMIL
YOUTUBE CHANNEL
No comments:
Post a Comment