Thursday, 8 August 2019

HISTORY - 2 MODEL TEST

           MODEL EXAM - HISTORY [05/08/2019]
1. சிந்து சமவெளி நாகரிகத்தை கொண்ட "லோத்தல்" எந்த மாநிலத்தில் உள்ளது
A.குஜராத்
B.பஞ்சாப்
C.லாகூர்
D.பாகிஸ்தான்
2. சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்ற நூலுக்கு மற்றொரு பெயர்
A.தண்ட நீதி
B.அரசநீதி
C.சமய நீதி
D.சமூக நீதி
3. சாஞ்சி ஸ்தூபி அமைந்துள்ள இடம்
A.மத்திய பிரதேசம்
B. உத்தரபிரதேசம்
C. பீகார்
D.மேற்கு வங்காளம்


4. நிர்வாண நிலையை எய்துவதே இச்சமயத்தின் முக்கிய கொள்கை என்று கூறியவர்
A.மகாவீரர்
B. புத்தர்
C. கனிஷ்கர்
D.ஹேமச்சந்திரர்
5. புத்த சமயம் ஹீனயானம் மகாயானம் என இரண்டாகப் பிரிந்தது எந்த அரசர் காலத்தில்
A.அசோகர்
B. கனிஷ்கர்
C.மகேந்திரன்
D.வர்த்தமானர்
6. மகாவீரர் ஜீனர் என்றும் அழைக்கப்பட்டார் ஜீனர் என்பதன் பொருள்
A.சிறந்த வீரர்
B.வென்றவர்
C.ஆன்மிக அறிவு பெற்றவர்
D.துறவு மேற்கொண்ட அவர்



7. இரண்டாவது சமண சமய மாநாடு நடைபெற்ற இடம்
A.பாடலிபுத்திரம்
B.வல்லாபி
C. vaishali
D.உபாலி
8. குப்த மன்னர்களில் மகாராஜாதி ராஜா என்ற பட்டப் பெயரைப் பெற்றவர் யார்
A.ஸ்ரீகுப்தர்
B. முதலாம் சந்திரகுப்தர்
C.சமுத்திரகுப்தர்
D. இரண்டாம் சந்திரகுப்தர்
9. நாணயத்தில் உருவம் பொறிக்கப்பட்ட முதல் இந்திய அரசி யார்
A.குமாரதேவி
B.பிரபாவதி
C.ராஜ்யஸ்ரீ
D.சம்யுக்தா




10. சமுத்திர குப்தரின் தென்னிந்திய வெற்றிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
A.திக் விஜயம்
B.தர்ம விஜயம்
C.அதர்ம விஜயம்
D. இவை எதுவுமில்லை
11. காளிதாசர் அமரசிம்மன் ஆகிய புகழ்பெற்ற அறிஞர்கள் யாருடைய ஆட்சிக்காலத்தில் இருந்தனர்
A.முதலாம் சந்திர குப்தர்
B.சமுத்திர குப்தர்
C. இரண்டாம் சந்திரகுப்தர்
D.குமார குப்தர்
12. ஹர்ஷர் தென் இந்தியாவை தன் நாட்டுடன் இணைக்க முயற்சி செய்தபோது யாரால் தோற்கடிக்கப்பட்டார்
A.மகேந்திரவர்மன்
B. நரசிம்மவர்மன்
C. இரண்டாம் புலிகேசி
D. நந்திவர்மன்



13. முதலாம் மகேந்திரவர்மன் க்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்
A.இரண்டாம் மகேந்திரவர்மன்
B.முதலாம் நரசிம்மவர்மன்
C.முதலாம் பரமேஸ்வரன்
D.ராஜசிம்மன்
14. பல்லவர் ஆட்சியின் மிகச் சிறிய பிரிவு
A.கோட்டம்
B.நாடு
C.மண்டலம்
D.ஊர்
15. பல்லவ பேரரசின் வடக்கு எல்லையாக அமைந்தது எது
A.நெல்லூர்
B. தென்பெண்ணை
C. மேற்கு தொடர்ச்சி மலை
D.வங்காளவிரிகுடா
16. பல்லவர்கள் எத்தனை வகையான வரிகளை வசூலித்தனர்
A.10
B.15
C.17
D.18
17. பல்லவர்கள் காலத்தில் அயல் நாட்டு வணிகர்களை எவ்வாறு அழைத்தனர்
A.அமாத்தியர் கள்
B. நானாதேசிகன்
C.தேவதானம்
D. கடிகை
18. தற்காலத்தில் பஞ்சபாண்டவர் ரதங்கள் என்று அழைக்கப்படும் ஒற்றைக்கல் ரதங்கள் எங்கு உள்ளது
A.மாமல்லபுரம்
B.பல்லாவரம்
C.மகேந்திரவாடி
D.மாமண்டூர்
19. கூன் பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் என்று அழைக்கப்படும் பாண்டிய மன்னன் யார்
A.கடுங்கோன்
B.மாறவர்மன் அவனி சூளாமணி
C.செழியன் சேந்தன்
D.மாறவர்மன் அரிகேசரி



20. சோழர் கால கிராம நிர்வாகம் குடவோலை முறை வரி வசூல் முறை நில வருவாய் முறை ஆகியவற்றைப் பற்றி அறிய உதவும் கல்வெட்டு
A.கடலூர்
B. திருச்சி
C.உத்திரமேரூர்
D.திருவந்திபுரம்
21. மதுரை கொண்டான் மதுரை ஈழமும் கொண்டான் என்ற பட்டம் பெற்ற சோழ மன்னன் யார்
A.விஜயாலயன்
B.முதலாம் பராந்தகன்
C.முதலாம் ராஜராஜ சோழன்
D.முதலாம் ராஜேந்திரன்
22. சோழ மன்னர்களில் மிக வலிமை மிக்க மன்னராவார் கருதப்படுபவர்
A.விஜயாலயன்
B.முதலாம் பராந்தகன்
C.முதலாம் ராஜராஜ சோழன்
D.முதலாம் ராஜேந்திரன்


23. விஜயநகரப் பேரரசு எந்த ஆண்டு நிறுவப்பட்டது
A.கிபி 1635
B. கிபி 1330
C. கிபி 1336
D.கிபி 1900
24. விஜயநகர மன்னர்களின் தலை சிறந்த அரசர்
A.முதலாம் புக்கர்
B. ஹரி ஹர
C.குமார கம்பணர்
D.கிருஷ்ணதேவராயர்
25. நவாப் ஆட்சிப்பகுதியின் தலைநகர்
A.ஆற்காடு
B.வேலூர்
C.செஞ்சி
D.தஞ்சை
26. குஷான மரபைத் தோற்றுவித்தவர் யார்
A.குஜாலா காட்பீசசு
B. கனிஷ்கர்
C.விசுவாமித்திரர்
D.அக்னிமித்திரன்
27. குஷான மரபின் சிறந்த அரசராக கருதப்படுபவர்
A.குஜாலா காட்பீசஸ்
B.கனிஷ்கர்
C.விசுவாமித்திரர்
D.அக்னிமித்திரன்
28. புத்தரை கடவுளாக வழிபட பிரிவினர் யார்
A.மகாயான வாதிகள்
B.ஹீனயான வாதிகள்
C.புத்த வாதிகள்
D.கனிஷ்கர் வாதிகள்
29. காந்தார சிற்பக்கலை யார் காலத்தில் உருவாக்கப்பட்டது
A.கனிஷ்கர்
B.காட்பீசஸ்
C.தேவபூதி
D.அக்னிமித்திரன்
30. சங்கம் வளர்த்த மொழி எது
A.தமிழ்
B.இந்தி
C.உருது
D.சமஸ்கிருதம்
Answer check in YouTube : EXAM TRENDS TAMIL

No comments:

Post a Comment